ilankai

ilankai

கதிரை கனவு:பிள்ளையான்-கருணா-வியாழேந்திரன் கூட்டு!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை கைச்சாத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தல் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும்…