ilankai

ilankai

தென் கொரியாவில் காட்டுத்தீயில் குறைந்தது 24 பேர் பலி!

தென் கொரியாவில் ஏற்பட்ட  காட்டுத்தீயில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தத் தீ விபத்துகள் சேதங்களை ஏற்படுத்துகின்றன என்று தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ இன்று புதன்கிழமை தெரிவித்தார். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்க வானூர்தி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலங்கு வானூர்தியின் வானோடி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ யோன்ஹாப் செய்தி நிறுவனம்…