ilankai

ilankai

கதிரைப்பாய்ச்சல் உக்கிரம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆசனங்கள் கிடைக்காத நிலையில பரஸ்பரம் கட்சி மாற்றங்கள் உச்சம் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில்…