ilankai

ilankai

மருத்துவமனை படுக்கையிலிருந்து உலக அமைதிக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். போர் இன்னும் அபத்தமாகத் தோன்றுகிறது என்று இரட்டை நிமோனியாவுடன் போராடிவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  உலக அமைதிக்கு அழைப்பு விடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது வழக்கமான மக்கள் தோன்றி பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக எழுத்துபூர்வமான உரையை வழங்கினார். உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு 88 வயதான…