ilankai

ilankai

சிற்றூர்தி விபத்து: 14 பள்ளிச் சிறுவர்கள் காயம்!

இத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட காவல் பிரிவின் சாயகந்த பகுதியில், எரட்டவிலிருந்து சாயகந்த நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சிற்றூர்தியில் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பள்ளி குழந்தைகளும். ஒரு பெண்ணும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்த 14…