ilankai

ilankai

9 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை: திருமலை புல்மோட்டையில் போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், நியமனத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறுவனத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த வருடம் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடமையாற்றும்…