ilankai

ilankai

அர்ச்சுனாவும் துன்பியல் என்கிறார்!

பொதுமக்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக கைது அச்சத்தின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஸ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லித்…