ilankai

ilankai

பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் – Global Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நான்காம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நான்காம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் Spread the love   நல்லூரான்நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்துபச்சை மயில் வாகனம்வள்ளி தெய்வானை