ilankai

ilankai

விகாரையை இடிக்க வரவேண்டாம்:கஜேந்திரகுமார்!

தையிட்டி விகாரையை இடிக்க தமிழ் மக்களை அணிதிரளுமாறு தான் அழைப்பேதும் விடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக  அமைக்கப்பட்டுள்ள  திஸ்ஸ விகாரைக்…