ilankai

ilankai

சூடு கண்ட பூனைகள்:கூட்டிற்கு தயார்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்…