ilankai

ilankai

எதிர்வரும் சனிக்கிழமை பணயக்கைதிகளை அனுப்பாவிட்டார் மீண்டும் போரைத் தொடங்குவோம்

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் என்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.  இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியதையடுத்து போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது. சனிக்கிழமை நண்பகலுக்குள்…