ilankai

ilankai

நான்கு வலம்புரிச் சங்குகளுடன் திருகோமலையில் மூவர் கைது

நான்கு-வலம்புரிச்-சங்குகளுடன்-திருகோமலையில்-மூவர்-கைது

திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள்  செவ்வாய்க்கிழமை  (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.  சந்தேக நபர்கள் மூவரும் குறித்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் . வவுனியா பகுதியைச் சேர்ந்த…