ilankai

ilankai

பதுக்கி வைத்திருந்த 3000 அரிசி மூடைகள் பறிமுதல்!

அதிக விலைக்கு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இந்த அரிசி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  தெரிவித்துள்ளது. அதன்படி, கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோகிராம் எடையுள்ள சுமார் 3,000 அரிசி மூட்டைகளை நுகர்வோர் விவகார…