ilankai

ilankai

உள்ளுரில் 17 பேர் கைது?

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி நந்திக்கடல்,முல்லைத்தீவு, ஆனவாசல்,சின்னபாடு மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்ளுர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும்…