ilankai

ilankai

கௌதாரமுனையில் பாராட்டு!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை முதல் வலைப்பாடு வரையான சுமார் 35 கிலோமீற்றர் நீளமாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை பெரு வெற்றியடையச்செய்த பூநகரி பிரதேசசபை பணியாளர்களிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.  தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள்…