ilankai

ilankai

யாழில். கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் அதிகாரியின் மகன்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் , பொலிஸ் நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில்  யாழ்…