ilankai

ilankai

தமிழரசு கொழும்பு செல்வதால் விளைவுகள்!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வடகிழக்கு எட்டு மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் அல்லது பின்விளைவுகள்.: இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கைவிட்டதாக காண்பிக்கப்படும். கடந்த 75, வருடங்களாக தந்தை செல்வா ஆரம்பித்த இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் செயல்பாடுகள் இதன்மூலமாக விலகிச்செல்கிறதா என்ற சந்தேகம்…