ilankai

ilankai

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இராணுவம் தடுத்தது 

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இலங்கை அரச படைகள் தடுத்தன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் தொலைக்காட்சியின் ஹெட் டு ஹெட் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசனுக்கு வழங்கிய நேர்காணலிலையே அவ்வாறு தெரிவித்தார்.  குறித்த நேர்காணலில்,…