ilankai

ilankai

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலங்களாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். 38 வயதான சின்னையா விஜயகுமார் மற்றும் 37 வயதான பெருமாள் கௌரி என்ற இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு…