ilankai

ilankai

கச்சதீவு உற்சவகாலத்தில் காணோம்!

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ்ப்பாண மீனவர்களை தேடும் பணி தொடர்கின்றது. காணாமல் போயுள்ள யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் தெரிவித்துள்ளார். மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் அதிகாரிகளுடன் கடற்றொழில்…