ilankai

ilankai

யாழில். சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி , சித்தரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம் , கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை…