ilankai

ilankai

நாமலின் பணமோசடி வழக்கில் இருந்து கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் இருந்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (27) விலகுவதாக அறிவித்துள்ளார். சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில்…