ilankai

ilankai

புற்றுநோய் பக்க விளைவுகள்: சிறுது நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சார்லஸ்

புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிக பக்க விளைவுகளை சந்தித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் நேற்று வியாழக்கிழமை மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னர் கிளாரன்ஸ் மாளிகைக்குத் திரும்பினார். அங்கே அவர் அரசு ஆவணங்களில் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை பேர்மிங்காம் செல்வதற்கான சுற்றுப்பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார். திட்டமிடப்பட்ட…