ilankai

ilankai

போதையில் சாரத்தியம் – வாழ்நாள் தடை

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய உத்தரவிட்ட பாணந்துறை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ 40 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டபோது, சாரதி…