ilankai

ilankai

இயலுமையற்ற அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது

நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில்…