ilankai

ilankai

வசந்த கரன்னாகொட – ஜகத் ஜெயசூரிய கொலையாளிகளே:சரத் பொன்சேகா!

இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு எதிரான, ஐக்கிய இராச்சியத்தின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவையெனவும் தெரிவித்துள்ளார்.  உண்மையில் உள்நாட்டு…