ilankai

ilankai

இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த தோற்றமுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார…