ilankai

ilankai

ஆதீனம் கடமைகளை செய்தார்!

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடல் பலரும் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். நல்லூர் ஆலய சூழலிலுள்ள நல்லை ஆதீனத்தில் இன்று (02) இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. நோயுற்றிருந்த நிலையில் கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல்…