ilankai

ilankai

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது- யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி…