ilankai

ilankai

நினைவேந்தல் வாரத்தில் இனவாதிகளிற்கு இந்திய பரிசில்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில்  இந்திய தூதர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம்  பரிசில்களை வழங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளார். இலங்கைக்கான இந்திய ஆணையர் சந்தோஷ் ஜா, கண்டியில் உள்ள மல்வத்து பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வாராகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர்…