ilankai

ilankai

உருவாகின்றது தேசிய மக்கள் சக்தி குண்டர் படை!

பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்தரவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கரியாலைநாகபடுவான் பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.அதேவேளை அவரது சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் எடுபிடியெனவும் காணி பிடிக்கமுற்பட்டவர் சித்தப்பா என்பதும் அம்பலமாகியுள்ளது. முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் –…