ilankai

ilankai

அல்பேனியாவில் 3 இலங்கையர்கள் கைது – Global Tamil News

  போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவா்கள்  இத்தாலியில் வழங்கப்பட்ட  குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும்,  அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்கள்  36, 51 மற்றும் 57 வயதுடைய 3    அலஙடகையா்கள் எனத் தொிவிக்கப்படுகின்றது. …