ilankai

ilankai

பரிதாபம்:தந்தையை தொடர்ந்தும் மகனும் மரணம்!

பரிதாபம்:தந்தையை தொடர்ந்தும் மகனும் மரணம்! தூயவன் Sunday, June 01, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைக் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிந்த நிலையில் விபத்தில் பலியான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்களது மகனும் மருத்துவசிகிச்சை பலனின்றி இன்று அகால மரணமடைந்தார். வவுனியாவில் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபாகரனின் புத்திரனும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான மனைவியும்…