ilankai

ilankai

யாழில் வெட்கம் மானப்பிரச்சினையாம்?

தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்தவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டுத் துடிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இதனிடையே பலர் புதிய அணிகளை உருவாக்கியும் தேசிய மக்கள் சக்தியை மேவி வரமுடியவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி மட்டுமே தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்தது. ஆகவே மக்களின் ஆணையைப்…