ilankai

ilankai

தெஹ்ரானை விட்டு மக்களை வெளியேறச் சொல்கிறார் டிரம்ப்! – Global Tamil News

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி  சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…