ilankai

ilankai

சென்னையின் 94 வயது பேப்பர் தாத்தா : “கொரோனா காலத்திலும் ஓய்வெடுக்கவில்லை” – BBC News தமிழ்

காணொளிக் குறிப்பு, ’95 வயதில் தான் ஓய்வு பெறுவேன்’- சென்னையின் பேப்பர் தாத்தாசென்னையின் 94 வயது பேப்பர் தாத்தா : “கொரோனா காலத்திலும் ஓய்வெடுக்கவில்லை” 53 நிமிடங்களுக்கு முன்னர் ஷண்முக சுந்தரம், கடந்த 26 வருடங்களாக சென்னையின் கோபாலபுரம் பகுதியில் பேப்பர் மற்றும் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்துவருகிறார். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது…