Author: ilankai

சாணக்கியனின் தனி ஆவர்த்தனம்?
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமைய [...]

‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ – அஸ்வினி வைஷ்ணவ்
சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ் [...]

இனி இலங்கையில் ஓய்வூதியமில்லை!
முன்னாள் ஜனாதிபதிகள்,அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கு இலங்கை உயர்நீதிமன [...]

வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயிலில் ஏற்பட்ட வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவி [...]

கோத்தா வெளியே வரவேண்டும்?
பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தராது பதுங்கியுள்ள நிலையில் லலித், குகன் ஆகியோர் காணாம [...]

குடிநீர் பாட்டில்களில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற சென்னை ஐகோர்ட் உத்தரவு
குடிநீர் பாட்டில்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் [...]

சென்னை எழும்பூரில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு!
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து த [...]

“என் நல்ல கருத்தை மறுப்போர் விவாதித்து உண்மை அறியலாம்” – கமல்ஹாசன் எம்.பி.
“தமிழனாக நான் நல்ல கருத்தை பேசியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள், விவாதிக்க வேண்டும்” என நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சு [...]
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 [...]
சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்க [...]