ilankai

ilankai

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபாய அறிவிப்பு

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபாய அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று உயர்…