
Privacy Policy Contact Us Search முகப்பு மின்னிதழ்இலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம் Homeஇலங்கைசிறப்பு செய்திகள் Nishanthan SubramaniyamFebruary 4, 2026 11:47 am 0நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரிவுகளில் போக்குவரத்து அபராதங்களை GovPay ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சார்யா மண்டபத்தில் மாவட்ட டி.ஐ.ஜி பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு மாவட்ட டி.ஐ.ஜி சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. Post Views: 1 CATEGORIES இலங்கைசிறப்பு செய்திகள் TAGS GovPay Share ThisAUTHORNishanthan SubramaniyamOLDER POSTலிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை COMMENTS Wordpress (0) Leave a Reply Your email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Facebook (0) Disqus ( )