நல்லூர் கந்தசுவாமி  ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தானகோபாலர் உற்சவத்தை தொடர்ந்து ஆலய உள் வீதியில் பட்டித்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.