இலங்கைபிரதான செய்திகள் by admin December 1, 2025 written by admin December 1, 2025 இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவின் அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த 11 பேரில், 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று சடலங்களும் இதுவரை மீட்கப்படவில்லை எனவும் தொிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகளை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது எனவும் தொிவி்க்கப்படுகின்றது Spread the love இளைஞர்கள்கண்டிகலஹாசீரற்ற காலநிலைமண்சரிவு admin previous post கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞன் சடலமாக மீட்பு next post ஈச்சலம்பற்று மருத்துவமனை நீரில் மூழ்கியது Related News குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துப்… December 1, 2025 யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது December 1, 2025 ஈச்சலம்பற்று மருத்துவமனை நீரில் மூழ்கியது December 1, 2025 உயிரிழப்பு 355 ஆக அதிகாிப்பு – 366 பேரை காணவில்லை December 1, 2025 குறிகாட்டுவான் ஆபத்தான நிலையில்! December 1, 2025 நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள்… December 1, 2025 கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக்… November 30, 2025 அவசரகாலச் சட்டம் அடக்குவதற்கல்ல மீள்நிர்மாணத்திற்கே பயன்படுத்தப்படும்! November 30, 2025 சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 36,088 நபர்கள் பாதிப்பு November 30, 2025 லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார்! November 30, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
கலஹாவில் உயிரிழந்த 11 பேரில் 8 பேரின் சடலங்கள் மீட்பு – Global Tamil News
2