‘கள் இறக்கும் போராட்டம்’ – பனை மரம் ஏறிய சீமான்காணொளிக் குறிப்பு, ‘கள் இறக்கும் போராட்டம்’ – பனை மரம் ஏறிய சீமான்’கள் இறக்கும் போராட்டம்’ – பனை மரம் ஏறிய சீமான்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு