சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து  அவா் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Spread the love

  இடைநிறுத்தம்சிறைச்சாலை ஆணையாளர்துஷார உபுல்தெனிய