பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி – 6 பேர் பலி-   பலா் காய – Global Tamil News

by ilankai

பிலிப்பைன்ஸ்   நாட்டினை  நேற்று தாக்கிய  கல்மேகி என்ற  சூறாவளியால் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன்  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்  பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததனால் குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளில் வீதி , மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொடா்ந்தும் கனமழை பெய்து  வருவதால்  மிகவும் சிரமங்களுக்கு மத்தியில்    பாதுகாப்புப்படையினர்  மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Spread the love  கனமழைகல்மேகிசூறாவளிபிலிப்பைன்ஸ்மீட்புப்பணி

Related Posts