போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவா்கள்  இத்தாலியில் வழங்கப்பட்ட  குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும்,  அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்கள்  36, 51 மற்றும் 57 வயதுடைய 3    அலஙடகையா்கள் எனத் தொிவிக்கப்படுகின்றது.  வீசா மோசடி  குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக வும்  சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.