Homeசெய்திகள்

இ – 20 உலகக் கிண்ண விலகலில் பங்களாதேஷுக்கு தண்டமில்லை: சர்வதேச கிரிக்கெட் சபை

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது.
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளியுங்கள்
கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
1,750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
பிரான்ஸ் இளைஞர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்து விவாதிக்கிறது


சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்தமைக்காக பங்களாதேஷ் தண்டிக்கப்படாதென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து 2031 ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்பதாக பங்களாதேஷுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடரொன்று வழங்கப்பட்டுள்ளது.