Homeசெய்திகள்

ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்
மலையக மக்களுக்கு முன்னுரிமையளிப்பது அவசியம் – ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தல்
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த தீர்மானம்
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?


ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள ‘RNOV SADH’ என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீம் சௌட் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி (Shaheen Saud Abdul Rahman AI Balushi) தலைமை தாங்குகிறார்.
மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ​​அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.