வல்லிபுர கோவிலில் நரகாசூரன் வதம்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் , வடமராட்சி – துன்னாலை  வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் தீபாவளி தினத்தினை முன்னிட்டு , நரகாசூரன் வதம் இடம்பெற்றது.ஆலயத்தில் மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றலில் நரகாசூரன் வதம் இடம்பெற்றது.

Related Posts