ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே 1 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை யாழ்ப்பாண  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் Spread the love  இளைஞன் கைதுஐஸ் போதைப்பொருள்மணியந்தோட்டம்

Related Posts