சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

Homeசெய்திகள்

சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார். திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு
யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது – இருவருக்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன
சாணக்கியனின் தனி ஆவர்த்தனம்?
எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா?
சிலாபத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!


சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார்.
திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

COMMENTS