கொஸ்கம விபத்தில் பலர் காயம்

Homeசெய்திகள்

கொஸ்கம விபத்தில் பலர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிழலாடும் சுதந்திரமும் நிலைகுலையாத போராட்டமும்  : விதுரன்
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1
மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தக்கவைப்பதே புதிய சட்டவரைவு முன்மொழியப்பட்டதன் நோக்கமா? ; சர்வ ஜன நீதி அமைப்பு கேள்வி
தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தத் தயார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு


இரத்தினபுரியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று கொஸ்கம பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (9) காலை, விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

COMMENTS